ஊரகத்தொழில்கள்

கலைஞர் கைவினைத்திட்டம் இன்று தொடக்கம்

சென்னை, ஏப்.19: கிராமப்புற கைவினைஞர்களுக்குக் கை கொடுக்கும் ‘கலைஞர் கைவினைத்திட்டம்’ இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்,  காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள சேக்கிழார்...

Read more

சூரிய ஒளித்தகடுகளுக்கு 25% மானியம்: கொடிசியா கோரிக்கை

2025-26 நிதியாண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மார்ச் 14-ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று சபாநாயகர் எம். அப்பாவு பிப்ரவரி 18  அன்று தெரிவித்திருந்தார்...

Read more

டாப்செட்கோ பற்றி தெரியுமா?  

சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார நீதி கிடைக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தமிழக அரசு பல்வேறு அமைப்புகளை உருவாக்கியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக தாட்கோ அமைப்பு...

Read more

சுய உதவிக்குழுக்கள்: ஓசையின்றி ஓர் ஊரகப் புரட்சி!

இன்று மகளிர் சுய உதவிக்குழுக்கள் பற்றி நாடே பேசுகிறது. கிராமப்புறப் பெண்களின் பொருளாதார சுதந்திரத்துக்கு அடிப்படைக் காரணமாக அமைந்துவிட்டது இந்த முறை. இது கடந்துவந்த பாதை நெடியது....

Read more

புழு வளர்த்தால் ஃபுல் வருமானம்!

“புழு மாதிரி என்னை கேவலமா நினைக்காத.....” என்கிற வார்த்தையை நாம் அடிக்கடி பயன்படுத்துவது உண்டு. ஆனால் புழுவை குறிப்பாக மண்புழுவை ஒருபோதும் ஏளனம் செய்து விடாதீர்கள். மண்புழுவால்...

Read more