வழிகாட்டி

சாமியா, ஆசாமியா?

தொழில் முனைவோருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதில் பாதகமில்லை. ஆனால் தேவையற்ற மூட நம்பிக்கைகள்தாம் கூடாது. தாங்கள் செய்யும் தொழில் சிறப்பாக வளருமா என்று சாமியார்களிடம் போய்க் கேட்கிறார்கள்....

Read more

மாவட்டத் தொழில் மையம் (டிக்) பற்றித் தெரியுமா?

இன்றைக்கு தொழில் முனைவோர் தொழிலுக்கான மூலதனத்தை திரட்ட எங்கெங்கோ தேடி அலைகிறார்கள். எல்லோரிடமும் ஆலோசனை கேட்கிறார்கள். ஏஞ்சல் முதலீட்டாளர்கள், தனியார் நிதியங்கள், பணம் பெருத்த தனிநபர்கள் ஆகியோரிடம்...

Read more

ஒரு லட்சம் கடனில் தொடங்கி இன்று தொழில் சாம்ராஜ்யமாக வளர்ந்த கதை

நாம் எடுக்கும் தீர்க்கமான முடிவுகள் தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்ற கூற்றுக்கு ஏற்றார் போல் வாழ்ந்து வருபவர் அலெக்ஸ் பாண்டியன் அவர்கள் . தனது வாழ்க்கையில் நண்பர்கள் உதவியுடன் பல...

Read more

தமிழக அரசிடம் புகார் மனு அளிக்க எளிய வழி….

தொழில் முனைவோருக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று அரசு எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால் உரிமம் வாங்குவதில் தொடங்கி, வங்கிக்கடனுதவி வாங்கி, தொழிற்சாலையைக் கட்டி, ஆட்களைப் பணியமர்த்துவது, இயந்திரங்களை நிறுவுவது,...

Read more

உங்கள் நிறுவனம் மகிழ்மதியா?

பாகுபலி  படம் பார்த்தீர்கள்தானே?       "என்ன ஒரு கேள்வி கேட்டுவிட்டீர்கள்” என்று கொதித்துவிடாதீர்கள். ‘பாகுபலி பார்க்காமல் போவது  2017இன் பெரும் பாவம் என்பது எனக்கும்...

Read more
Page 3 of 4 1 2 3 4